Ammadi Thookamma

Ammadi Thookamma Song Lyrics In English


அம்மாடி தூக்கமா

ஆமாமா கேக்கனுமா

அம்மாடி தூக்கமா

ஆமாமா கேக்கனுமா

ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா

இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா

ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா

இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா

ம்ம்ம்அம்மாடி தூக்கமா

ம்ம்ம்ஆமாமா கேக்கனுமா


நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு

பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு
காதல் எனக்கு புதுசு

அம்மாடி தூக்கமா

ஆமாமா கேக்கனுமா

விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு

நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை
அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்
காதல் நாடகத்தை நடிப்பேன்

அம்மாடி தூக்கமா

ஆமாமா கேக்கனுமா