Ammamma

Ammamma Song Lyrics In English


கர்நாடிக் :

அம்மாம்மா என்னானு தெரியல ஆகாயம் பூலோகம் புரியல பொண்ணுன்னா நீதானே உலகுல உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

கல்கண்டா நீ பேசும் அழகுல கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில சில் வண்டோ உன்னோட நிழலுல தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல

ஒரு வழியில கோடி விளக்க கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத

தினசரி உன்னை பார்த்து ரசிக்க பகல் வருவது எல்லாரும் வியக்க இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா

நீ மயிலாடும் பாறையில நடைபோடும் பூங்குயிலு உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு

நீ மலக்கோயில் சேரயில குவியாதோ கை விரலு உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு

அம்மாம்மா என்னானு தெரியல ஆகாயம் பூலோகம் புரியல பொண்ணுன்னா நீதானே உலகுல உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

ஏய் உச்சி உச்சி வெள்ளி நிலா கண்ணானதோ ஹோய் உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ ஹோ ஹோய்

மகராசி உன்னோட முகமே மலை ஊத்தா சந்தோசம் தருமே புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே


ஆளில்லா காட்டுக்குள்ள ஆனந்த தூறல் தானே உன் அன்ப நானும் சொல்ல தருவார் யார் வார்த்தை கடனே

நீ மயிலாடும் பாறையில நடைபோடும் பூங்குயிலு உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு

நீ மலக்கோயில் சேரயில குவியாதோ கை விரலு உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு

ஒரு வழியில கோடி விளக்க கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத

தினசரி உன்னை பார்த்து ரசிக்க பகல் வருவது எல்லாரும் வியக்க இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா

நீ மயிலாடும் பாறையில நடைபோடும் பூங்குயிலு உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு

நீ மலக்கோயில் சேரயில குவியாதோ கை விரலு உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு

அம்மாம்மா என்னானு தெரியல ஆகாயம் பூலோகம் புரியல ஆணுன்னா நீதானா உலகுல உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

கல்கண்டா நீ பேசும் அழகுல கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில சில் வண்டோ உன்னோட நிழலுல தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல