Ammamma Kaatru Vandhu

Ammamma Kaatru Vandhu Song Lyrics In English


அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்

யாரோ வந்து நேரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி

அம்மம்மா ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்


ஏதோ இன்பம் ஏதோ தந்து
என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே
அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்

அம்மம்மா ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்