Ammamma Unnai Sad

Ammamma Unnai Sad Song Lyrics In English


கண்ணீரை எல்லாம்
நீ ஏற்று கொண்டு
பன்னீரில் நாளும்
எனை நீராட்டினாய்

கண்ணீரை எல்லாம்
நீ ஏற்று கொண்டு
பன்னீரில் நாளும்
எனை நீராட்டினாய்

தண்ணீரை உண்டு
படி தீர்த்து கொண்டு
பிள்ளைக்கு வாயார
நீ சோறு ஊட்டினாய்


மனம் வீசிட
தினம் தேய்ந்திடும்
சந்தானம் உன் இனமே
நிழல் நான் பெற
தினம் வெயிலில்
நின்றிடும் கற்பகமே

அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்