Amman Koyil Therazhagu |
---|
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்க்கும் வண்ண மயில்
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்க்கும் வண்ண மயில்
நீரோடையில் நீந்தும் செந்தாமரை
மலர்தான் என முகம்தான் கொண்ட
பெண் பாவைதான்
மேல் வானிலே தோன்றும் மூன்றாம் பிறை
புருவம் என அமையும்
இளம் பூந்தோகைதான்
இடைதான் மண்ணில் வந்த
மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த
தென்றல் என்று ஓட
கெண்டை மீனும் வண்ண மானும்
கண் இரண்டில் துள்ளாதோ
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்க்கும் வண்ண மயில்
மீனாட்சிதான்
காஞ்சிக் காமாட்சிதான்
மஞ்சள் தினம் பூசும் முகம்
தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்
காக்கும் குணம் நாளும்
அந்தப் பெண்ணோடுதான்
அவள்தான் என்னோடுதான்
பூ மாலைதான் சூட
அடடா எங்கே அந்தப் பெண்தான்
என்று தேட
என்னைத் தேடி சிந்து பாடி
சொப்பனத்தில் வந்தாளே
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்க்கும் வண்ண மயில்
அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணம் உள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு