Anandam Pongida |
---|
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்மழை போல் துள்ளி வா வா வாஆஆ
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
பூவோடு மஞ்சள் உண்டு
எந்நாளும் இன்பம் உண்டு
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும் தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம் அந்தி நேரம்கீதம் வந்து சேரும்
ஆடைகள் மூடிய மேனியில்
சுயம்வரம் ஆயிரம் ஆயிரம்ஆசைகள் சுகம் பெறும்
நான் அருகேவரவோ மனம் உருகிட
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
தோரண வாசலில் தங்கரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்
கண்கள் உன்னை தேடும்கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமேஇனி தினம் தினம்
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா
வா வாஆஆஆ
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி