Anandham Indru |
---|
லுலுலுலுலுலு
ஆஅஆஆஆஆ
ஆஅஆஆஆஆ
ஆஹாஆஅஆஆ
ஆஹாஆஅஆஆ
அஅஅஅஅஆஅ
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
தென்னஞ்சோலையில் திரியும் மயிலே
சேலை அவசியமா
கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா
காதல் ரகசியமா
இந்தப் பார்வையில் இளமையும் அழகும்
என்றும் நிரந்தரமா
எந்தக் காலமும் மடியில் தவழ
தெய்வம் வரம் தருமா
தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி
மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
ஆஅஆஆஆஆ
ஆஹாஆஅஆஆ
ஆஹாஆஅஆஆ
அஅஅஅஅஆஅ
விண்ணைப் போலொரு மின்னல் வந்து
கண்ணைத் தழுவியதே
மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில்
ஆடை நழுவியதே
ஆடை நழுவிய தேகம் அடடா
பூவில் அழகியதே
அல்லிப் பூக்களில் அங்கம் செய்து
தங்கம் மெழுகியதே
முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது
சத்தத்தால் இவள் தேகம் குளிருது
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
இருவர் : லால்லால் லா லால லால்லா
லால்லால் லா லால லால்லாஆ