Anbale Thannuyirai

Anbale Thannuyirai Song Lyrics In English


அன்பாலே தன் உயிரை
அமுதாக்கி
என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள்
அன்னையவள் பெற்ற பயன் அடையாமல்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
கண்மூடி உறங்கி விட்டாள்

பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளையே பிள்ளை அவர்
பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை
உற்ற பிள்ளை செய்யும் பிழையால்
பெற்ற மனம் குளிர்வதில்லை
பெற்றமனம் கொதித்ததனால்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை


பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
அமைதியில்லை அமைதியில்லை