Anbe Ennai Paartha Pinnal |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
ஓஐயாடாடாடாடா அன்பே என்னைப் பார்த்த பின்னால் மாறும் மனமேதான் அங்கே நீ இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா ஓஐயாடாடாடாடா
செந்தளிர் மேனி காதலின் தோணி இன்பமென்ற வாழ்க்கையின் ஏணி
செந்தளிர் மேனி காதலின் தோணி இன்பமென்ற வாழ்க்கையின் ஏணி பொன்னான நேரம் போனா மன்னா நான் தாளுவேனா பொன்னான நேரம் போனா மன்னா நான் தாளுவேனா ஓஐயாடாடாடாடா
ஓஐயாடாடாடாடா அன்பே என்னைப் பார்த்த பின்னால் மாறும் மனமேதான் அங்கே நீ இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா ஓஐயாடாடாடாடா
மின்னலை நானே இங்கிது வேளை காட்டிடுவேனே கண்களினாலே மின்னலை நானே இங்கிது வேளை காட்டிடுவேனே கண்களினாலே சலாமையா தயாளா புதையல் நான் கண்ணாளா சலாமையா தயாளா புதையல் நான் கண்ணாளா ஓஐயாடாடாடாடா
ஓஐயாடாடாடாடா அன்பே என்னைப் பார்த்த பின்னால் மாறும் மனமேதான் அங்கே நீ இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா ஓஐயாடாடாடாடா
தெரிஞ்சிக் கிட்டேனே ஜாடையின் நேர்மை கேளுங்க அன்பரே சஞ்சலந் தீமை தெரிஞ்சிக் கிட்டேனே ஜாடையின் நேர்மை கேளுங்க அன்பரே சஞ்சலந் தீமை பொய்யான அன்புதானா மெய்யான ஆசைதானா பொய்யான அன்புதானா மெய்யான ஆசைதானா ஓஐயாடாடாடாடா
ஓஐயாடாடாடாடா அன்பே என்னைப் பார்த்த பின்னால் மாறும் மனமேதான் அங்கே நீ இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா ஓஐயாடாடாடாடா