Anbe Idhu Kadhal |
---|
அன்பே இது காதல் உயில்
அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு
வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று தப்பாக சொல்லியிருப்பேன்
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல்
உன் கவிதைகளுக்கு நான் காத்திருக்கேன்
ஹ ஹாஆஆஆ
ஒரு மேகத்தைப் போல்
ம்ம்ம்ம்ம்
சுதந்திரமாய் இருந்தேனே என்னை
ஒரு மழைத் துளியைப் போல்
ஆஆஆ
கைது செய்து விட்டாய்
ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார்த்ததும்
போதி மரத்தை துறந்து விட்டானே
துறந்து விட்டானே
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
நீ ஒரு குங்குமக் குளம்
அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம்
அதில் பூப்பறிக்கலாமா
அந்த நட்சத்திர பூவை பறித்து
உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து
உனக்கு சுடச் சுட சூடவா
இனிமேல் உன் அழகு பெயரை யாராவது
ம்ம்ம்ம்ம்
அழுத்தி உச்சரித்தாலும் அழுது விடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது
லாலால
வானத்தில் இருந்து
நீலத்தை பிரிக்க முடியாது
இருவர் :
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து
தப்பிதமாயிருக்கும்
இருவர் : லாலாலா லாலலால லாலா
லாலாலா லாலலால லாலா
லாலாலா லாலலால லாலா