Anbe Mounam Kalikiradhu |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
தானனன தானனதானன
தானனன தானனதானன தீரனன தீரனன
தீரனன தீரனனஆஆஆஆஆஆஆ
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும்
நாளென விடிந்தாயோ
வார்த்தைகள் தந்து காவியம் பாட
மேடையும் கொடுத்தாயோ
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
இந்தப் பூவை உடல்
ஆஆஆஆ
இன்ப வாழ்த்து மடல்
எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம்
இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
வெள்ளரி கண்கள் செந்நிறமாகும்
வித்தைகள் அறிவானோ
குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும்
வேடிக்கை புரிவானோ
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
வானம் கைகள் தொழும்
ஆஆஆஆஆ
வண்டு காலில் விழும்
பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும்
நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது