Anbin Vazhi |
---|
மற்றும் சஹானா நிரேன் குமார்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண்கள் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே