Anbinale Undaagum Inbanilai Sad |
---|
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலேஏ
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலேஏ
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலைஈஈ
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலைஈஈ
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
தன்னை மறந்தாடும் சிலையே
ஏஏஏஏ
தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
கனிந்து முதிர்ந்த
காதல்தனை
நினைந்து மனம்
உருகிடுது உன் வாழ்வினிலே
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலைஈஈ
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலைஇன்பநிலைஈஇன்பநிலை
கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
நம் சாரமெல்லாம் அழிந்தபோது
வாழ்வு ஏது
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலைஈஈ
பாசவலைபாசவலை
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலைஏது இன்ப நிலைஈ
ஏது இன்ப நிலைஈஈ
ஏது இன்ப நிலைஈஈ