Anbu Dhaan |
---|
அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி
காத்துக்கு
மரம் இருக்கு கடலுக்குமே
அலையிருக்கு ஊத்துக்கு
மணல் இருக்கு உனக்கும்
ஒரு உறவிருக்கு
கண்டத எண்ணி
கலங்கி நின்னா கண்ணே
சங்கடம் நீ நல்லதை எண்ணி
பொருத்திருந்தா ஊரே உன்னிடம்
அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி
போற வழி
போயிருந்தா புன்னகையும்
கூட வரும் வேதனைய வீசிடு
நீ வெற்றி உன்னை தேடி வரும்
சோலையில பூ
இருந்தா வண்டு அதை
நாடி வரும் சொல்லும்படி
வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம்
ஓடி விடும்
ஓடை வத்தி
போனதும் ஓடம் எங்க
போகுது தண்ணி வரும்
நாள் வர காத்து தானே கிடக்குது
கலங்காமே
இருந்தாலே கிடையாது
தீது
அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி
நாருலத்தான்
வாசனைய தேடுவது
நியாயமில்லை வானவில்லை
தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல
ஆசை அது
தீரும் வரை வாழ்வது
வாழ்க்கையில்ல அன்பு
கொண்ட நெஞ்சினில்ல
துன்பம் என்றும் சேர்வதில்லை
சேத்துக்குள்ளும்
தாமரை உள்ளதா நீ பார்த்திடு
என்ன நடந்தாலுமே உள்ளவர
சிரிச்சிடு
துணிஞ்சே நீ
நடபோடு தொடராது கேடு
அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி