Anbu Malargalin |
---|
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியேஏஏ
சிறு பொன் விளைக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்தப் பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரைவாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்ச நிறைவோடு வாழ்த்துகிறேன்
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்