Anbu Malargalin

Anbu Malargalin Song Lyrics In English


அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியேஏஏ
சிறு பொன் விளைக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது


அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்தப் பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரைவாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்ச நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்டக் கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்