Anbu Vanthathu |
---|
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
ஹாஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கண் இரண்டு கடவுள் தந்தேன்
தங்கையை காண
நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன்
தங்கையை காக்க
ஆற்று வெள்ளம் போன பின்பு
ஆற்று மணலிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்
தெய்வம் பார்த்த பிள்ளை போலே
தங்கையை பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல
நிம்மதி காண்பேன்
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
மங்கை மீனாட்சி
மதுரையில் நின்றால்
அண்ணன் திருமாலும்
அருகினில் நின்றான்
அண்ணன் என்றும் தங்கை என்றும்
தெய்வம் வாழ்ந்தது
தெய்வ வாழ்வு இன்று எங்கள்
இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது
மாலை தோன்றி காவல் காக்கும்
சந்திரன் ஒன்று
காலை தோன்றி காவல் கொள்ளும்
சூரியன் ஒன்று
ஆண் மற்றும் அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது