Andhaga Ooril Oru Rajakumaari |
---|
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
காலங்கள் மாறிடும் கண்ணம்மா
அடுத்த நாளை நினைத்துக் கொண்டு
வந்த நாளில் வாழ்ந்து பாரு
ஆசை ஏனடி சொல்லம்மா
ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅஆஅ
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
யாருக்கு நிம்மதி கண்ணம்மா
ஆறு விரல் கையில் வந்தால்
அந்த விரல் அசைவதில்லை
நீ உந்தன் பாதையில் செல்லம்மா
நீ உந்தன் பாதையில் செல்லம்மாஆஅஆ
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி