Andhaga Ooril Oru Rajakumaari

Andhaga Ooril Oru Rajakumaari Song Lyrics In English


அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி



காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்

காலங்கள் மாறிடும் கண்ணம்மா
அடுத்த நாளை நினைத்துக் கொண்டு
வந்த நாளில் வாழ்ந்து பாரு
ஆசை ஏனடி சொல்லம்மா
ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅஆஅ

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி




அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

யாருக்கு நிம்மதி கண்ணம்மா
ஆறு விரல் கையில் வந்தால்
அந்த விரல் அசைவதில்லை
நீ உந்தன் பாதையில் செல்லம்மா
நீ உந்தன் பாதையில் செல்லம்மாஆஅஆ

அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரிஅவள் ஒரு ராஜகுமாரி