Andhi Mayangum Nerathile |
---|
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே ஜே ஜேசுதாஸ்
பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ராராராராரிரோராராராராரிரோ ஓஓஆஆ
பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் நினைவுகள் தூங்கும் போதும் என் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்ம்ம்
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
மலையில் அருவி விழும் மங்கையிவள் கரு விழியும் மலர்கள் ஓயும்போதும் இவள் கனியிதழில் தேன் துளி சொட்டும்
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே