Andhi Mayanguthadi |
---|
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே மயிலே
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே
ஏக்கத்தால் பதிந்து விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஏக்கத்தால் பதிந்து விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே
உதடவரை தேடுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே
தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டு விட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வறண்டு விட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு
கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே
அவர் வரக் காணேனடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணணே
வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே