Andru Oomai Pennallo |
---|
அ ன்னா
அ
ஆவன்னா
ஆ
இ னா
இ
ஈ யன்னா
ஹி ஹி ஈ
உ ன்னா
உ
ஊவன்னா
ஊ
எ ன்னா
எ
ஏயன்னா
ஏ
ஹ்ம்ம்
ஐ யன்னா
ஹாய்
அ ன்னா
அ ன்னா
ஆவன்னா
ஆவன்னா
இ னா
இ னா
ஈ யன்னா
ஈ யன்னா
உ ன்னா
உ ன்னா
ஊவன்னா
ஊவன்னா
எ ன்னா
எ ன்னா
ஏயன்னா
ஏயன்னா
ஐ யன்னா
ஐ யன்னா
ஒ னா
ஒ னா
ஓவன்னா
ஓவன்னா
ஔவன்னா
ஔவ்ன்னா
அக்கன்னா
அக்கன்னா
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஆ
ஹோஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ
அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஹ்ஹோஓஹ்ஹோஓஒ
ஓஓஓஒஓஒஹோய்
வண்ண தமிழ் சேலை
கட்டி கொண்டல்லோ
கட்டிகொண்ட ஆடை
ஒட்டிக்கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை
நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும்
நேரம் இன்றல்லோ
இருவர் : நெஞ்சம் ஒன்று சேரும்
நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே
இன்பம் வந்தல்லோ
மணிபுறாவும் மாடபுறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோ ஹோ
காட்டில் வந்த வேடன்
மானை கண்டல்லோஹொய்
மானை கண்ட வேளை
மயக்கம் கொண்டல்லோஹோ
இங்கே வந்த காதல்
அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல்
தூது சென்றல்லோ
இருவர் : தூது சென்ற காதல்
பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே
இன்பம் வந்தல்லோ
மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
இருவர் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்