Andru Vandhadhum |
---|
மற்றும் ஹரிசரண்
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
என்னை மறந்தது எந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கே நீ சென்றாய்
வெண்மேகம் உன்னை தேடுதே
வௌ வஹ் பபபப்பா
விண்மீன்கள் இங்கு வாடுதே
வௌ வஹ் பபபப்பா
நெஞ்சம் பாறை தானே
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு
இரண்டு கைகள்
இல்லை என்றால்
ஓர் ஓசை பிறப்பதில்லை
பிறப்பதில்லை
ஓசை என்பது தேவை இல்லை
இனி மௌனம் எனது நிலை
எனது நிலை
ஓ நிழலை போலவே
நான் உனை நிதம் தொடரும்
ஆசையோடு வருவேன்
இருளில் என்றும்
நிழல் வருவதில்லை
வெண்மேகம் உன்னை தேடுதே
வௌ வஹ் பபபப்பா
விண்மீன்கள் இங்கு வாடுதே
வௌ வஹ் பபபப்பா
நெஞ்சம் பாறை தானே
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
பேசும் வார்தை எல்லாம்
பொய்யே
அதைப் பேதை நம்பி விட்டேன்
கால்கள் போகும் போக்கில் சென்று
இடம் கண்டேன் தங்கிவிட்டேன்
மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால் சொன்னால்
நான் புரிந்து கொள்வேன்
வெண்மேகம்
உன்னை தேடுதே
டு டுடு டு டுடு
விண்மீன்கள்
இங்கு வாடுதே
டு டுடு டு டுடு
நெஞ்சம் பாறை தானே
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ
ஆண் மற்றும் அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்