Annai Illama

Annai Illama Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கேவிமகாதேவன்

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே

ஓவியமோ இல்லை காவியமோ
கன்னியர் பெருமை சொல்லும்
ஓவியமோ இல்லை காவியமோ அது
கன்னியர் பெருமை சொல்லும்
இளமை யென்ன முதுமை யென்ன
இளமை யென்ன அந்த முதுமை யென்ன
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


காலையிலே மலர்ச் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடிவரும்
காலையிலே மலர்ச் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடிவரும்
பாடலிலே தூது விட்டேன்
பாடலிலே ஒரு தூது விட்டேன் அது
காதலைத் தேடிவரும் அது
காதலைத் தேடிவரும்

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே

நான் பூங்காற்று அவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நான் பூங்காற்று அவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நாள் வரலாம் அன்று ஊரறியும்
ஒரு நாள் வரலாம் அன்று ஊரறியும் என்று
ஆசையை அடக்கி வைத்தேன்
என் ஆசையை அடக்கி வைத்தேன்
என் ஆசையை அடக்கி வைத்தேன்

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே