Annakili Nee Sirika Sad |
---|
தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
பாசத்தை தேடி நிற்கும்
பனிப் பூந்தேனே
தேடாமல் நான் இருப்பேன்
உறவாய் தானே
பட்டுப் பூச்சி போலே
தினம் வட்டம் போடும் பாப்பா
செல்லப் பிள்ளை போலே நான்
சொல்லும் பேச்சை கேப்பா
பாட்டெடுத்து நான் படிக்க
பூப்போல் பூப்பா
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்க மணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்