Annal Gandhi |
---|
அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா
சுதந்திரம் சிறையிலே
சுயநலம் வெளியிலே
அன்னை நாடு இன்று
அனாதையா
அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா
ஜாதி மதம்
ரத்தம் கேட்கும் நாடாச்சு
நீதி நியாயம்
நாட்டை விட்டு போயாச்சு
அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா
அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா
அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா
அந்த நாள்
நினைவிலே அழுவதேன்
அன்னையே தேற்ற
ஒரு வார்த்தை இங்கு ஏது
அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா
ஆடும் கொடி பாடும்
சோக கீதங்கள்
காலம் எல்லாம்
எங்கள் நெஞ்சில் காயங்கள்
அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா