Appodhu Nalla Thangaa |
---|
அப்போது நல்லதங்கா
எளங்கொடியும்
ஒவ்வொரு மக்களாய் தள்ளினா
கெணத்துக்குள்ளே
ஓடிய தலைமகனும்
உத்தமிக்கே உரைப்பான்
என்னைத்தான் கொல்லாதே
என்னைப் பெற்ற மாதாவே
ஒரு பிள்ளை பெற்று
உலகத்தையே ஆளலையா
ஏழு பிள்ளை பெற்றுமல்லோ
ஏழை மதி ஆனாய் அம்மா
மாடு மேச்சு கஞ்சி கொடுப்பேன் மாதாவே
என்னைத்தான் கொல்லாதே
என்னைப் பெற்ற மாதாவே