Aranga Un Mahimaiyai |
---|
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
ஹேஏ
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
யானை அன்று ஆதிமூலமே என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே
ஈணர்கள் சபையில் திரௌபதி கதற
ஈணர்கள் சபையில் திரௌபதி கதற
மானம் காத்தனையே ஆஹா நீ
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
பிரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரண்னே
தாரினியில் உன்னை அன்றி வேறே
தாரினியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதா தரனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
யாது நந்தன கோபாலா
ஜெய பிருந்தாவன லோல
யாது நந்தன கோபாலா
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
பெண் மற்றும்
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
யாது நந்தன கோபாலா
பெண் மற்றும்
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
யாது நந்தன கோபாலா
பெண் மற்றும்
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
வரதாஆஅ
வரதா அருள் தருவாய் வனமாலி
ஜெய வரதா
அருள் தருவாய் வனமாலி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி