Arasanai Partha Kannukku |
---|
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆஹாஹாஹா
ஆஹாஹாஹா
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
உன் கண்ணில் தோன்றி மறையும்
வெறும் கானல் நீரும் இனிக்கும்
அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆஹா ஹா ஹா ஒஹோ ஓஹோ
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
ஹாஹாஹாஹோ
ஹோ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பூவை பறித்தது என் புத்தி
கை புண்ணாய் போனது முள் குத்தி
அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆஹா ஹா ஹா ஹோ ஹோ
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
பானைக்கு அதுதான் தலையம்மா
நமக்கு பட்டண வாசம் சுகமம்மா
அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ