Ariya Paruvamada |
---|
அறியா பருவமடா
அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா
மதனா
அறியா பருவமடா
மாலையில் தென்றலில்
மருவிடும் மலர் போல்
ஓஒஓஒஓஒ
மாலையில் தென்றலில்
மருவிடும் மலர் போல்
மனமே மகிழ்ந்ததடா
வாழ்வில் புது நிலை காணுதடா
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா
கொஞ்சிடும் கிளி போல்
குழவிடவே மனம்
ஆஆஅஆஅ
கொஞ்சிடும் கிளி போல்
குழவிடவே மனம்
மிஞ்சியே தாவுதடா அதனால்
மேனியே சிலிர்குதடா
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா
இதய காவினிலே
இசை குயில் தானே
ஏஏஏ
இதய காவினிலே
இசை குயில் தானே
இனிமையாய் கூவுதடா
மதனா அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
அறியா பருவமடா