Arugil Vanthaal |
---|
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர்தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே
வெறும் மண் மேடானதும் அவளாலே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே