Arul Kann Paarvai |
---|
அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரமருளே
அதற்கிணையோ
இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலன்களும்
வளங்களும் நலன்களும் அமைந்திட
அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
சா நிரிசா நிதபா மதப மக
சரி கமப தநி
சரிகரி நிரிநீ தபமா
பமகரி சரிக மாபா தநிசா நிசரி
கரிச நிநிச ரிசநி தநிச பதநிச
ரிசநி தநிச நிதப மபத நிசரிக
பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே
பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே
உனைத் தொழுதால்
ஆஆஅஆஆ
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்
கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ