Atha Maga Rathiname |
---|
பாடலாசிரியர் : வாலி
அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே மச்சானுக்கு கிக்கேறியே மச்சானுக்கு கிக்கேறியே வச்சா என்ன கச்சேரியே
அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே
அந்த குருவாயூர் சந்தனமே நானும் குழைத்துன்னை பூசணுமே திருவாரூர் நாயனமே ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே
வாத்தியாரு சொல்லித் தந்தா பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும் புரியாம நீ முழிச்சா அடி பெரம்பால வாங்கிக்கணும்
மச்சான் இந்த மஞ்சக் கிளி கொஞ்சும் உங்க எண்ணப்படி கிட்டே வந்து கையப் புடி காட்டும் இது பச்சக் கொடி
அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன்
அத்த மக ரத்தினமே
அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே
என்னென்னமோ சொல்லுறியே என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே
அந்த சிவகாசி வாணங்கள கள்ள சிரிப்பால காட்டுறியே மகராசி நீ சிரிச்சு நெஞ்ச மணி போல ஆட்டுறியே
குழியாதோ நீ சிரிச்சா தேனில் குளிப்பேனே நீ அணைச்சா விடுவேனோ நீ கெடச்சா வந்து விளையாடு நான் அழைச்சா
நெஞ்சுக்குள்ள பூ வாணமே நீதான் ஒரு வத்திக் குச்சி ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு உள்ள இப்போ பத்திக்கிச்சு
அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன் அத்தான் ஒரு குத்தாலமே
அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே
மச்சானுக்கு கிக்கேறியே என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே
அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்