Aththai Magan

Aththai Magan Song Lyrics In English


அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

ஊர்தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்ஏங்கும் வேளைதான்

அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

பருவம் வந்தாலேதான் மாமா
பாட்டு கச்சேரிதான்
தாளம் தப்பாமதான் பாடு
தெனமும் என்னோடதான்

ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா

சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்
உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா
பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்
மயக்கும்ம்ம்ம்ம்

அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

ஊர்தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்ஏங்கும் வேளைதான்


அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

வெளக்கு வச்சாலேதான் மாமா
வேகம் உண்டாகுது
பாயப் போட்டாலேதான் தேகம்
படுக்க மாட்டேங்குது

தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா ஆஹான்
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா

மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட
சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா
கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்
கொடுப்பேன்ன்ன்ன்

அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே

ஊர்தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்ஏங்கும் வேளைதான்