Ava Yarunu Thedinen

Ava Yarunu Thedinen Song Lyrics In English


அவ யாருனு
தேடுனேன் அவ யாருனு
சொல்லல எனக்குள்ள
வந்துட்டா இன்னமும்
போகல

அவ ஊரு பேர் ஏது
எதுவுமே கேட்கல அவ
நினைப்பே போதுமே வேர்
எதுவும் தோணல

கல்கண்டு பேச்சில்
என்ன கரைச்சி தான் போகுறாளே
நூல் கண்டு போல என்ன கட்டி
போட்டு போகுறா

சில்வண்டு போல
கண்ணில் கதை சொல்லி
போகுறாளே கல்கண்டு
பொண்ணு என்ன அள்ளி
தள்ளி போகுறா

என் பேரு ஊரு
மறந்துடுச்சி பசி தூக்கம்
எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

அழகால என்ன கவுத்து
புட்டா கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச நனச்சி
புட்டா மறு ஜென்மம் தானே தந்து
புட்டா ஆஆ ஹா

அவ யாருனு
தேடுனேன் அவ யாருனு
சொல்லல எனக்குள்ள
வந்துட்டா இன்னமும்
போகல

அலமாரி போல
நெஞ்சில் அலைபாயும்
ஆசைய அடுக்காக
வச்சிருந்தேன் ஒரு
ஓரத்தில்

சரமாரி நீயும் வந்து
மனசுக்குள் புகுந்து கொண்டு
கலைச்சிட்டு போனியேடி
வெகு தூரத்தில்

நீ யாரடி நீ யாரடி
பதில் கூறடி போதுமே என்
ஆறடி என் ஆறடி உன் காலடி
சேருமே

அடி என்னடி அடி
என்னடி உன் புன்னகை
போதுமே இந்த பூமியை
தாண்டி கால்களும் வானத்தில்
போகுமே


என் பேரு ஊரு
மறந்துடுச்சி பசி தூக்கம்
எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

அழகால என்ன
கவுத்து புட்டா கரும்பால
போல அரைச்சி புட்டா மழை
போல நெஞ்ச நனச்சி புட்டா
மறு ஜென்மம் தானே தந்து
புட்டா

கல் கண்டு பேச்சில்
என்ன கரைச்சி தான் போகுறாளே
நூல் கண்டு போல என்ன கட்டி
போட்டு போகுறா

சில்வண்டு போல
கண்ணில் கதை சொல்லி
போகுறாளே கல்கண்டு
பொண்ணு என்ன அள்ளி
தள்ளி போகுறா

என் பேரு ஊரு
மறந்துடுச்சி
மறந்துடுச்சி
பசி தூக்கம் எல்லாம்
தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன
தெரிஞ்சிடுச்சி
தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை
திரும்பிடுச்சி

அழகால என்ன
கவுத்து புட்டா
கவுத்து புட்டா
கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச
நனச்சிபுட்டா
நனச்சிபுட்டா
மறு ஜென்மம் தானே
தந்து புட்டா

அவ யாரு
என்னமோ செஞ்சிபுட்டா

என் பேரு ஊரு மறந்துடுச்சி
பசி தூக்கம் எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி அவளால
வாழ்க்கை திரும்பிடுச்சி

அவ யாரு
என்னமோ செஞ்சிபுட்டா

அழகால என்ன கவுத்து
புட்டா கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச நனச்சி
புட்டா மறு ஜென்மம் தானே தந்து
புட்டா