Ayya Nin Karunai

Ayya Nin Karunai Song Lyrics In English


ஐயா நின் கருணை அளவற்றதென்று
அறிகின்ற எந்தன் நெஞ்சமே
பொய்யான வாழ்வில் புலன் வைத்தலன்றி
புகழ் வேண்டி நின்றேன் கொஞ்சமே

கை கொள்ளுமளவு கருணை நீ தந்தாய்
கடன் தீர்க்கும் எந்தன் பஞ்சமேஏ
நெய்யாக்கி என்னை நின் தீபமாக்கி
நின் பாதம் கொள்வேன் தஞ்சமே
தஞ்சமேஏஏஏஏஏஏஏஏ