Ayya Nin Karunai |
---|
ஐயா நின் கருணை அளவற்றதென்று
அறிகின்ற எந்தன் நெஞ்சமே
பொய்யான வாழ்வில் புலன் வைத்தலன்றி
புகழ் வேண்டி நின்றேன் கொஞ்சமே
கை கொள்ளுமளவு கருணை நீ தந்தாய்
கடன் தீர்க்கும் எந்தன் பஞ்சமேஏ
நெய்யாக்கி என்னை நின் தீபமாக்கி
நின் பாதம் கொள்வேன் தஞ்சமே
தஞ்சமேஏஏஏஏஏஏஏஏ