Ayya Veerasamy |
---|
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
பாவங்கள் செஞ்சவன நீ போடுடா
பழி வந்து உன்ன சேராதுடா
புலி போல கண்ணு ரெண்டு குறி பாருடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா
காட்டுத் தீயாய் மாறி விடு
வேட்டை நீ ஆடிவிடு
விஸ்வரூபம் எடுத்துவிடு
உன் வீரத்த காட்டிவிடு
பொறுத்தது போதும் போதும்
பொங்கி நீயும் எழ வேண்டும்
கெட்டவன துவசம் பண்ணுடா
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
நியாயங்கள் தர்மங்கள்
என்றும் தோற்காதுடா
நீதியை காக்க போராடுடா
ஒன்னோட மோத வரும் ஆள் யாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா
பூகமாமாய் ஆகி விடு
நீ புயல் போல சீறி எழு
எரிமலையா மாறி விடு
எதிரியை ஓடவிடு
எட்டு வெச்சு நீ நடக்க
எட்டுத் திக்கும் அதிரட்டும்
கெட்டவன துவசம் பண்ணுடா
அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ