Azhagaana Mancha Pura

Azhagaana Mancha Pura Song Lyrics In English


அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோ

மாமன் அவன் இரு தோள்களிலே
மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள்
நீல விழி பூத்திருப்பாள்
நிம்மதியாய் பார்த்திருப்பாள்

வீட்டை நல்ல ஒரு கோயிலென
வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி தீபம் என்று
பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்

மனையாளின் சுகம்யாவும்
தாங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ
அவள் கன நேரம் பிரிந்தாலும்
ஏங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ

உப்புக் கல்லை வைரமாய்
ஹோஹோஹ்ஹோஓஓ
உப்புக் கல்லை வைரமாய்
செப்புச் சிலை மாற்றினாள்

நாளெல்லாம் சொர்க்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்


அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ

கூட வரும் நிழல் வேறு எது
கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும்
பின் தொடர்ந்து ஓடி வரும்

கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குறை எனக்கு இல்லை
மாமன் மனம் அன்பின் எல்லை

ஒரு தாயை இழந்தாலும்
வாழ்க்கையிலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ
இன்று மறு தாயோ மனயாளின்
உருவத்திலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ

துன்பம் என்ற வார்த்தையே
ஹோஹோஹ்ஹோஓஓ
துன்பம் என்ற வார்த்தையே
என்றும் இல்லை வாழ்விலே
நாளெல்லாம் சொர்க்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்

இருவர் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ