Azhagana Ilamangai

Azhagana Ilamangai Song Lyrics In English


அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்

அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

திருமண மேடை
என்பதில் தொடங்கி
பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு
பிள்ளையில் தொடங்கி திருமணமாகி
இல்லறம் காணும் இவளது வாழ்வு

தெய்வமேஆஅஆஅஆ ஹா
தெய்வம் உண்டு என்பதைத்தானே
நீ உரைத்தாய்
கை கொடுத்தாய்
வாழவைத்தாய்

அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில்
ஓடைகள் ஆக ஓடிய நேரம்
கோவிலில் ஒருவர் வாரி எடுத்து
புனிதம் இது என்றார் பிறந்தது நேரம்
ஊமை நான் ஆஆஅஹாஆ
ஊமையாவே நான் இருந்தேனே
நீ சிரித்தாய் கை கொடுத்தாய்
வார்த்தை தந்தாய்


அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி
கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை
மலடியின் வயிற்று மைந்தனைப்போலே
மண்டலம் ஆளும் அரசனுமில்லை

அன்னை நான்ஆஅஆஹாஆ
அன்னையாக ஆசைகொண்டேனே
நீ சிரித்தாய்
கை கொடுத்தாய்
வாழ வைத்தாய்

அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்