Azhagiya Thimurudan |
---|
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
ஆஹா ஆஆஆஹாஆஆஆஆ
அழகிய திமிருடன்
இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ
ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே
உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ
நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ
ஓ யே யே யே
ஒரு முறை அவள் விழி
எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ
மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்
கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே