Azhagiya Vizhigalil |
---|
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
ஹே ராதா
ஆஹா ஹா
ஐ லவ் யூ
ஒஹோ
ஹே ராதா
ஆஹா ஹா
ஐ லவ் யூ
ஒஹோ ஹோ
இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
ஹே ராஜா
ஆஹாஹா
ஐ லவ் யூ
ஹேய்ஹேய்ஹேய்
ஹே ராஜா
ஆஹாஹாஹா
ஐ லவ் யூ
ஹேய்ஹேய்ஹேய்
இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
மங்கை நீ ரதி தேவி
தங்கை நீ
மன்னன் நீ இள நெஞ்சின்
கள்வன் நீ
சிறு இடை சிறை
சிறை இடு எனை
கண்ணுக்குள் காவல் துறை
வா கைதாக்கும் ஆயுள் வரை
என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே
இணைந்தும்
கலந்ததும்
சுகத்தில்
நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
ஹே ராஜா
ஆஹாஹாஹா
ஐ லவ் யூ
ஓ ஓஹோ ஹேய் ராதா
ஆஹாஹா
ஐ லவ் யூ
ஓஹ்ஹஓஹோ
இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
பட்டுப்போல் மெதுவாக
தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு
ஒட்டிக்கொள்
தலைவனின் கரம்
தழுவிட வரும்
பன்னீரை அள்ளித் தெளி
நீ என்னாசை செல்லக்கிளி
என் தேகம் எங்கெங்கும்
மின்சாரம் பாயும்
விடியும்
வரைக்கும்
அமுதம்
சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே
சொர்க்கம் வரும்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
ஹே ராதா
ஆஹா ஹா
ஐ லவ் யூ
ஒஹோஹோஹேய் ராஜா
ஆஹாஹாஹா
ஐ லவ் யூ
ஆஹாஹாஹா
இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே