Azhuvadhaa Illai Sirippadhaa |
---|
கடந்த ஞானியும் கடப்பாரோ
கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ
இளங்கன்னியர் காதலாலேஏஏஏஏஏ
ஆஅஆஅஆஅ
பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ
பெண்கள் கண்களின் ஜாடையாலே
ஆஆஆஆஆஆஆஅஆஅ
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
அழுவதா
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதாஆஆஆஅஆ
காமத்தை விடவேகாமத்தை விடவே
காதலே பெரிதென்று
கவிகளும் சொல்லுறாங்கஆஆஆஆஅஆஅ
ஏன் அப்படி
காமமே புயலென்றும்
காதலே தென்றலென்றும்
ஆஆஆஆஅஆஅ
காமமே புயலென்றும்
காதலே தென்றலென்றும்
கண்டாதால் விள்ளுறாங்கஆஆஆ
ஆஆஆஆஅஆஅ
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தை பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதாஆஆஆஅஆஆஅ
அழகோடு பருவமும் அமைந்துவிட்டால்
அதுக்கும் ஓர் மதிப்புதாங்க
ஆமாங்கஆஆ
உன் அம்மாளைப் போலவே
பழுத்துவிட்டால்ஆஅஆஆஅ
அதுக்கும் ஓர் மதிப்புதாங்கஆஆஆ
ஹாஆஅஆஅஆ
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தை பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதாசிரிப்பதா