Bannari Ammane |
---|
வசனம் : பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் வாரவளே
வயசு வந்த வாலிபர வளைச்சிழுத்து போறவளே
பாப்போமா உன் பழைய கதையை
படம் புடிச்சு பாப்போமா ஆஹாஹா
பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன்
நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்
பெண் லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும்
எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்
பெண் லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
நாடு நல்லாருக்கு ஏழைக்கெல்லாம் டல்லாருக்கு
வாழ்வு பொல்லாருக்கு சாமியெல்லாம் கல்லாருக்கு
ஆத்தா கண்ணு பாத்தா தாப்பா தொறந்திடும்
பெண் சோறு தின்ன ஏங்கும் நெலம மறைஞ்சிடும்
ஹேசீக்கிரம் வழிக் காட்டு
பெண் எங்க வீட்டுல ஒளி ஏத்து
ஏ ஹேய்பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண் பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
கூட்டமா நிக்கிற பையன்களாஆங்
ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா
ஆசெய்யிறேன் செய்யிறேன்
பெண் கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய
கூட்டத்தில வந்து சொல்லுங்கடா
சொல்றோம் சொல்றோம்
ஏய்பாப்பம்மா மொறச்சு பாக்குறா
வாங்கடா ஓடி போகலாம்
பாதை முள்ளாருக்கு மேடு பள்ளம் கல்லாருக்கு
ஏதும் இல்லாருக்கு ஏக்கம் மட்டும் புல்லாருக்கு
துணிஞ்சா தடையும் ஓடையும்
எதுக்கும் வறுமை மடியும்
பெண் எப்போ பொழுது விடியும் ஏக்கம் எப்போ ஒழியும்
ஹேய்சாமிதான் பதில் கூறு
செழிப்பாகணும் எங்க ஊரு
ஏய் ஹே ஹே
பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண் பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி