Bansaayee |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
பண்சாயியி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயியி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்
ஆண் மற்றும்
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயியி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
ஆண் மற்றும்
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
செந்தமிழ் நாட்டின் இளமை
பொங்கிய காதல் பதுமை
சந்தித்துப் பாடும் இனிமை
சொல்லவொண்ணாத
ஆண் மற்றும்
புதுமை அருமை பெருமை
பண்சாயியி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
ஆண் மற்றும்
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
எந்தெந்த நாடும் நமது
சொந்தமென்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும்
ஆண் மற்றும்
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயியி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
ஆண் மற்றும்
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்