Bathrakali Utthama Seeli |
---|
காளிகாளி
பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்ரக் காளி உத்தம
சீலி சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்
குளிரில் தீயென நீ வருவாய்
ஆயிரம் வேங்கையின் சேயறிவாய்
பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்
அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
நீதிக்கு யார் காவல் நீ தானே
ஊர் காவல் காளி காளி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்
ஆனது ஆகட்டும் ஆன வரை
தீப் பந்தம் ஏந்துவோம் வானம் வரை
சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்
குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்
குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்
ஆறாத காயங்கள் மாறாத
சோகங்கள் ஆறும் தீரும்
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்
ராத்திரி ஏற்படும் பூகம்பங்கள்
ஆத்திரம் தீர்ந்ததும் ஆனந்தங்கள்
பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்
சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே
சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே
மீசையில் கை போடு
கத்திக்கு நெய் போடு காளிகாளி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி