Boomadevi Pole Vazhum |
---|
பாடல் ஆசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்
நா நா
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஏஏஏஏ ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஹோ பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே ஓடம் போலே ஏஏஏஏ னனனாஆஆஆஆ ஒடம் போலேஓரம் சாய்ந்து சோகம் தந்தாயே ஹோஓஓஓஓ ஜாதி பேதம் ஊரை வாட்டும் காலம் மாறாதோ நல்ல நாளும் வாராதோ நாளூம் வாராதோ பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே
தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே பாவி மனிதன்ன்ன்ன்ன் னனனாஆஆஆஆ பாவி மனிதன் பாவச்செயலை நீயும் மறப்பாயே ஜாதி பேதம் ஊரை வாட்டும் காலம் மாறாதோ நல்ல நாளூம் வாரா தோ நாளூம் வாராதோ
பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஏஏஏஏ ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஹோ பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஜீவன் நீதானேஜீவன் நீதானேஜீவன் நீதானே