Brindavanamum Nandakumaranum

Brindavanamum Nandakumaranum Song Lyrics In English


பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா

புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா


ராகத்திலே அனுராகம் மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
யாவருக்கு பொது செல்வமன்றோ