Brindavanamum Nandakumaranum |
---|
பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராகத்திலே அனுராகம் மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
யாவருக்கு பொது செல்வமன்றோ