Brindhavanathil Kannan |
---|
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மலா யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனை தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
மானினம் நானிடம் மங்கையரோடு
மாதவதோறும் மயங்கிடு மாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலான செய்தான்
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
கானனம் அரும் கானனம் சென்று
ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விளைந்ததுமுண்டு
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ
அனைவரும் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ