Buddhan Vanthan |
---|
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்
புத்தன் வந்த திசையிலே
போர்
புனித காந்தி மண்ணிலே
போர்
சத்தியத்தின் நிழலிலே
போர்
தர்மத்தாயின் மடியிலே
ஆண் மற்றும் போர் போர் போர்
பாரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெங்கலத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா வா
வாவாவா
ஆண் மற்றும்
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர் போர் போர்
மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேரெடுக்கப் போர் முடிக்க வா வா
வாவாவா
புத்தன் வந்த திசையிலே
போர்
புனித காந்தி மண்ணிலே
போர்
சத்தியத்தின் நிழலிலே
போர்
தர்மத் தாயின் மடியிலே
ஆண் மற்றும் போர் போர் போர்
மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணம்மேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன் நிமிர்த்து வா
பகைவனக்கும் ஒரு உயிர்தான் வா வா
வாவாவா
ஹாஆஅஆஅஆஅஆ
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
ஆண் மற்றும்
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்