Carratu Pottazhaga |
---|
கேரட்டு
பொட்டழகன் கம்மரு
கட்டழகன் பொறிச்செடுத்து
உரிச்சு வச்ச சோளப் பல்லழகன்
கவிதை
சொன்னான்டி கலங்க
வச்சான்டி இடுப்பெலும்பு
சுளுக்கெடுத்து சிரிக்க
வச்சான்டி
பிரியாணி
ருசிக்கல தலவாணி
பத்தல புரண்டு நெளின்ச
காதலை போத்தி மூடத்தெரியல
மறைச்சி
மறைச்சி பதுக்கிவச்சும்
வெளிய வந்தானே
என் கம்மரு
கட்டழகன் என் கேரட்டு
பொட்டழகன் ஏ வெங்காய
பக்கோடா கொத்துனா பரோட்டா
கொழம்புவிட்டு கொழச்சடிச்சி
காதல் வளத்தான்டி
சிரிக்கவச்ச
பையா செரிக்கவச்சப்
பையா தயங்கவச்சப்
பையா மயங்கவச்ச
பையா பெத்தவள
சாக்குசொல்லி
ஓடிப்புட்டான்
ஏ மீசைய
நம்பாதே உன் ஆசையை
நம்பாதே கண்டதையெல்லாம்
காதல் வசப்படும்
வயசை நம்பாதே