Chinan Chinnang Kattula |
---|
ஹே சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி
தெரிஞ்சது அட முழுசா
யாரு பாத்தது கள்ள நாட்டு
சிறுக்கிதான் அவ கண்ண
கண்டதும் வேர்த்தது
பேர கேட்க
நெனச்சேன் என் புத்தி
பிரண்டு போச்சு ஊர
கேட்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி
அம்சமோ இல்ல
பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக
வாடி
சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
ஆடு தின்னும்
நரியோ முதலில் கழுத்தை
தானே கவ்வும் ஆவி தின்னும்
அழகே முதலில் கண்ணை
தானே கவ்வும்
பட்டாம்பூச்சி
அடிக்கும் ரெண்டு
கண்ணு எப்படி மறக்கும்
உன்ன நட்டாங்கையில்
தொட்டாக்கூட எட்டாம்
நாளும் மணக்கும்
ரதியே எங்க
தொலைஞ்ச நெஞ்சு
ராவைக்கெல்லாம்
வாடுதடி கிளியே எங்க
பறந்த என் கெடையாடும்
தேடுதடி
தேனீ ஜில்லா
பூரா உன்ன தேடி பார்த்தேன்
வஞ்சி உன் குடும்மி சிக்கின
பின்னே நான் குடிப்பது
தாண்டி கஞ்சி
ஹே சின்னான்
சின்னான் காட்டுல என்
குன்னான் குருவி சிக்குமா
வண்ணன் காரத்தில் பாத்தது
என் வழியே வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி
தெரிஞ்சது அட முழுசா
யாரு பாத்தது கள்ள நாட்டு
சிறுக்கிதான் அவ கண்ண
கண்டதும் வேர்த்தது
பேர கேட்க
நெனச்சேன் என் புத்தி
பிரண்டு போச்சு ஊர
கேட்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி
அம்சமோ இல்ல
பங்காளி வம்சமோ
புது பாம்பாக ஒளியாக
வாடி