Chinna Chiru Vayathil

Chinna Chiru Vayathil Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும்தோனுதடி

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி

மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையை போலிருந்தேன்
ஊமையை போலிருந்தேன் ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆஅஹாஆஅஆஅஆஅ
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்


சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி

சபாஷ் பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே செல்லம்மா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி